Skip to content
Home » வளர்ச்சி திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

வளர்ச்சி திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!