Skip to content
Home » புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம்,தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கலில் திடக்கழிவு மேலாண்மை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைத் தலைவர் ராஜேஷ் செயல்

அலுவலர் கரு.சண்முகம் கவுன்சிலர்கள் கனகராஜ் ராஜேந்திரன் ஐயப்பன் ரவி செந்தமிழ் செல்வன் மகாலட்சுமி நாராயணன் ஷோபனா எழுத்தாளர்கள் குணசேகரன் கண்ணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!