Skip to content
Home » கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் . மேலும் பார்வையிட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அருகில் முதன்மை

கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!