Skip to content
Home » திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தின் ரன்வேயை

சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  பழைய விமானநிலையத்தின் ( தற்போதைய கார்கோ) ரன்வேயை சீரமைக்கும் பணியினை விமான நிலைய குழுமம் மேற்கொண்டு வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!