Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் 10.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் 10.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பெண் பயணியை திருச்சி சர்வதேச வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்

சோதனை செய்தபோது – 10,27,530 மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய்

நோட்டுகளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது – இதனை அடுத்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததோடு விமான நிலைய காவல்
துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!