Skip to content
Home » காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்யன் காளிகாம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று அப்பகுதி பக்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீ ராம சமுத்திரம் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து. மோகனூர் சாலை கடைவீதி வழியாக மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பிறகு மாரியம்மனுக்கு காவேரி புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் கணபதி ஹோமம் யாகா பூஜை நடைபெற்றது பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானமும் வழங்கப்பட்டது பாதுகாப்பான ஏற்பாடுகளை காட்டுப்புதூர் காவல்துறை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆறுமுகம் முருகேசன் செல்வராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!