Skip to content
Home » மகாவீர் ஜெயந்தி….4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

மகாவீர் ஜெயந்தி….4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு  அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும்  4ம் தேதி மூடப்படும்.   இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!