Skip to content
Home » கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,தலைமை செயற்குழு உறுப்பினர்  சுப.சரவணன்,தி.மு.க நகர துணைச்செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ்,வட்டசெயலாளர் அப்துல்லா, காங்கிரஸ் நகரதலைவர் இப்ராகிம் பாபு , ஜி.எஸ்.தனபதி, தமிழக மக்கள்ஜனநாயககட்சி, விடுதலைசிறுத்தைகள்கட்சி கலைமுரசு, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!