Skip to content
Home » சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது…

சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது…

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஒடிசாவுக்கு அழைத்து செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.40 மணியளவில் சிறப்பு ரயில் ஒடிசா புறப்பட்டு சென்றது. இந்த ரயில் நாளை இரவு (24 மணி நேரம்) பத்ராக் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!