Skip to content
Home » சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை….

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. 74 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சமயபுரம் காவல் நிலையத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது இதில் காவல் உதவி ஆய்வாளர் மோகன்

தேசியக் கொடியை கொடியேற்றினார் பின்னர் அனைவரும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினார் இதனை தொடர்ந்து காவலர்களின் பேரடு நடைபெற்றது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!