Skip to content
Home » மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்.  பாஜக எம்.பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வீராங்கனைகள், வீரர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்  கடந்த வாரம் வீராங்கனைகள், வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை  ஹரித்துவாரில், கங்கையில் வீசசென்றனர். அப்போது விவசாய  சங்க தலைவர் திகாயத், ஹரித்துவார் சென்று பதக்கங்களை கங்கையில் வீசவேண்டாம் என கூறியதுட்ன, 9ம் தேதிக்கள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிட்டால் , விவசாயிக்ள போராட்டத்தில் குதிப்பார்கள் என அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று போராட்ட களத்தில் இருந்து முக்கியமான வீராங்கனை சாக்‌ஷி மாலிக் விலகி கொண்டார். அத்துடன் அவர் பணிக்கும் திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!