Skip to content
Home » லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

  • by Senthil

திருச்சி, மணப்பாறையில் உள்ள பெரியார் லாட்ஜில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் மணப்பாறையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது பெரியார் லாட்ஜில் விபசாரம் நடத்தியதாக பழனிச்சாமி (50) சக்திவேல் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!