Skip to content
Home » புதுகை அருகே விட்டு விட்டு மழை….

புதுகை அருகே விட்டு விட்டு மழை….

பாபநாசத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் நடந்துச் சென்றவர்களும் சிரமப் பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!