Skip to content
Home » பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் கவிதாராமு. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!