Skip to content
Home » பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்….

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாராத ஸ்டேட் வங்கி முன்பு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது, மாவட்டத் தலைவர் ஜே. சுரேஷ் தலைமையில் தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மோடி அரசு எல்ஐசி மற்றும் எஸ் பி ஐ சொத்துக்களை அதானிக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.   ஆர்ப்பாட்டத்தில்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!