Skip to content
Home » நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

  • by Senthil

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு  தொடங்கியது. மக்களவை , மாநிலங்கை கூட்டம் தொடங்கியது.மக்களவையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ராகல்காந்தி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை சபையை  சபாநாயகர்  ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

இதுபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பல்வேறு பிரச்னைகளை எழுப்பி பேசினர். இதனால் அங்கும் கூச்சல்  ஏற்பட்டதால் சபையை பிற்பகல் 2 மணி வரை அவைத்தலைவர் தன்கர் ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!