Skip to content
Home » புதுகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்

கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!