Skip to content
Home » அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி

வைத்தார். இந்நிகழ்வில் பட்டியல் எழுத்தர்கள் ராஜி,அருண், காவலர் தம்பியண்ணன், கழக முன்னோடி சிவ.க.ராஜீ,கிளைகழக செயலாளர்கள் கலியபெருமாள், ராமதாஸ், ஊராட்சி தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள், கழகத் தோழர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!