Skip to content
Home » ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில்  கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மீண்டும்  தமாகா அங்கு போட்டியிடுமா என தமாகா தலைவர் வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

பாஜக அதிமுக, தமாகா இணைந்து சரியான நேரத்தில்  வேட்பாளர் அறிவிப்போம்.  எங்கள் கூட்டணி   வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியுமா  என்பதை சரிசான நேரத்தில் அறிவிப்போம். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!