Skip to content
Home » தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

  • by Senthil

தஞ்சை அடுத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவல்லி வயது 57. இவர் தனது வீட்டின் முன்பு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தஞ்சை தாலுகா போலீசார் அங்கு கள்ளத்தனமாக மது விற்ற அம்சவள்ளியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!