Skip to content
Home » யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வனப் பாதுகாவலர்கள், பயிற்சியாளர்கள் இன்று யானைகள் மீட்பு மற்றும் 
மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட்டனர். உடன் சுப்ரமணியம் FRO,மிருகக்காட்சிசாலை மற்றும் 
பூங்கா ரேஞ்ச்,முருகேசன் FRO, வன விரிவாக்கம், ரவி FRO, வன விரிவாக்கம், ஹுசைன ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!