Skip to content
Home » இபி ஊழியர்கள் ஊதிய விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

இபி ஊழியர்கள் ஊதிய விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகித உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  ராஜேஷ் லக்கானி,   மற்றும் மின் வாரியச் செயலாளர்  ஆ.மணிக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!