Skip to content
Home » மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய அஇவிதொச , த.வி.ச ஒன்றிய குழு சார்பில்
உப்பிலியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஆர் சங்கர் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் முத்துசாமி ஒன்றிய செயலாளர் ராஜேஷ் பொருளாளர் மங்கள்ராஜ்
டிவி அன்பழகன் துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். முத்துக்குமார் ஆனந்தன் ஆகியோர்
கண்டன உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!