Skip to content
Home » புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதுக்கோட்டை குழந்தை தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  கா.வைரம், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மெய்யம்மாள் ஆகியோர் புதுக்கோட்டை நகரில்
ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.அப்போது கலைஞர் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் தெருவோரமாக பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தை கள் ஜெயா(14) கார்த்திகா(10), பாண்டி(12) ஆகிய மூன்று குழந்தைகளை மீட்டுபுதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழு மத்தில் (CWC)‌ ஆஜர்படுத்தியும் குழந்தைகள் மூவரையும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக அன்னைசத்தியா குழந்தைகள் இல்லம் மற்றும் வள்ளலார் மாணவர் இல்லம் ஆகியவற்றில் படிப்பதற்கு ஒப்புதல் கடிதம் பெற்று குழந்தைகளை மேற்படி பள்ளிகளில் படிப்பதற்கு ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!