Skip to content
Home » தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில்  தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் – பெல்லி தம்பதியினரிடம் கொடுத்து வளர்க்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் குட்டியானை உயிரிழந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!