Skip to content
Home » ‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

திருச்சி ஜோசப் கல்­லூரியின் வணி­க­வி­யல் துறை­யின் சார்­பில் கல்­லூ­ரி­க­ளுக்கு இடையேயான ‘பிஸ் காம்’ என்ற மாநில அள­வி­லான வணி­க­வி­யல் போட்­டி­கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அப்போட்­டி­க­ளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தொழிலதிபர் அருண்நேரு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!