Skip to content
Home » திருச்சி மொராய் சிட்டியில் நடந்த ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி…. ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்

திருச்சி மொராய் சிட்டியில் நடந்த ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி…. ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்

  • by Senthil

திருச்சி மொராய் சிட்டியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ் ஆகியோர் ஆண்ட்ரியாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த இசை விழாவில் போதை

விழிப்புணர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய காணொளி காட்சி இடம்பெற்றது.  திருச்சியில் முதல்முறையாக நடந்த இந்த இந்நிகழ்ச்சியினை  65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!