Skip to content
Home » 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

  • by Senthil

தமிழகத்தில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 9-ம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!