இந்தியாவின் பழைய நாடாளுமன்றத்துக்கு 18ம் தேதியுடன் விடை கொடுக்கப்பட்டது. இதையொட்டி அங்கு சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் பழைய நாடாளுமன்றத்தின் நினைவாக எம்.பிக்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். பெண் எம்.பிக்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட குரூப் போட்டாக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
