Skip to content

மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி, மணப்பாறை ஏலூர் பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்  செல்வம் தனது மனைவியை தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் அவர் இனாம்குளத்தூர் போலீஸ் ஸ்டேசனில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!