Skip to content

புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள் இறக்க  அனுமதி கோரியும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக உள்நாட்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணை, கடலை எண்ணெய், போன்றவற்றை வினியோகிக்க வேண்டி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஜிஎஸ். தனபதி, பி. செல்லத்துரை, அறந்தாங்கி சுப்பையா, விராலிமலை அழகர்சாமி, கீரனூர், நடராஜன் கோவிந்தராஜ், தங்கராசு, பிஎல்.சோமன், பவுன்ராஜ், வேலுச்சாமி, மயில்சாமி, சுந்தரராஜ், தங்கம் அம்மாள், சுமதி, மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!