Skip to content

விஜயவாடாவில் நடந்த வில்வித்தை போட்டி…. தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி….

  • by Authour

தஞ்சை முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (நீலகிரி) எட்டாம் வகுப்பு மாணவி விபீஷா (13) வின் அசத்தலான மிகப்பெரிய வெற்றிதான் வில்வித்தை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று விஜயவாடாவில் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார். தமிழக அணியில் தஞ்சை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னையை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இதில் தஞ்சையிலிருந்து சென்றவர்தான் விபீஷா. இம்மாணவி இன்னும் பல சாதனைகள்

புரிந்து வீரமங்கையாக திகழ்வார். அதற்காக இப்போதிலிருந்தே தீவிர பயிற்சிகள் பெற்று வருகிறார் என்றார். பயிற்சியாளர் விஜய் இந்திய வில்வித்தை சங்க தேர்வில் தேசிய அளவில் லெவல்-1 மற்றும் மாநில அளவில் லெவல் 2 பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!