Skip to content

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

  • by Authour
இதனை கண்டித்து இன்று  மேலூர் அருகே உள்ள நரசிங்கப்பட்டி உள்ளிட்ட  பல்வேறு கிராம மக்கள்  கண்டன பேரணி நடத்தினர். நரசிங்கப்பட்டியில் இருந்து  பேரணியாக  பல்லாயிரகணக்கான மக்கள் மதுரைக்கு புறப்பட்டனர். போலீஸ் அனுமதி மறுத்த நிலையிலும் அவர்கள்  தடையை மீறி புறப்பட்டனர்.
காலையில் புறப்பட்ட பேரணி  பிற்பகல் 3 மணி அளவில் மதுரை தமுக்கம் மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்கள்  மத்திய அரசை கண்டித்து  பேசி வருகிறார்கள். இந்த பேரணி போராட்டத்தில்  பல்லாயிரகணக்கான பெண்களும் பங்கேற்று உள்ளனர். அவர்கள் தமுக்கம் மைதானததில் உள்ள தமிழன்னை சிலையை சுற்றி அமர்ந்து  போராடி வருகிறார்கள்.
error: Content is protected !!