Skip to content
Home » கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.  இதனை தொடர்ந்து பயணத்தின் இரண்டாவது நாளான 25-ம் தேதி பிரதமர் மோடி வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூவந்ர் வரையிலான வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!