Skip to content

திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

திருச்சி, சோம்பரசம்பேட்டை பகுதியில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை

வழங்கினார். வீடுகள் தோறும் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!