Skip to content
Home » திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தைலி (37). இவருடைய மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து மாணவியை பல்வேறு  இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாணவியின் தாய் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் 12ம் வகுப்பு மாணவியை சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!