திருச்சி புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் இரவு 8 மணி அளவில் புத்தாநத்தம் எஸ்டிபிஐ கட்சி நகர தலைவர் இமாம் உசேன் அவர்களின் தலைமையில் அப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..
- by Authour
