Skip to content

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

  • by Authour

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை குட்டி உலவுவதாக சிலர் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றிரவ ஜெகன் என்பவரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் சிறுத்தை குட்டி போன்ற விலங்கு சென்றது தெரியவந்தது. அந்த சிசிடிவி பதிவுகளை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறையினர் அந்த உருவம் சிறுத்தை குட்டி இல்லை என்றும் பெரிய அளவிலான பூனையாக தான் இருக்கும் என விளக்கம் அளித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!