Skip to content

கவிஞர் திருச்சி நந்தலாலா காலமானார்

திருச்சியை சேர்ந்தவர்   கவிஞர் நந்தலாலா,     வங்கியாளராக பணி செய்த இவர் சிறந்த மேடை பேச்சாளர்,   திருச்சி குறித்து பல நூல்கள எழுதி உள்ளார்.   சிறிது காலம்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  நந்தலாலா இன்று காலமானார்.  நந்தலாலா பொதுவுடமை கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்.

error: Content is protected !!