Skip to content

திருச்சி லால்குடி-பூவாளூர் பகுதியில் நாளை மின்தடை…

  • by Authour

திருச்சி, மாவட்டத்தில் லால்குடி மற்றும் பூவாளூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியேகம் இருக்காது.
திருச்சி லால்குடியருகே உள்ள பூவாளூர் துணை மின் நிலையத்தில், டிசம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியேகம் பெறும் பகுதிகளான, லால்குடி நகர் அரசு மருத்துவமனை, நாம்மையார் வீதி, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், நன்னிமங்கலம், பூவாளூர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டிச. 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 வரை மின் விநியேகம் இருக்காது. இத்தகவலை லால்குடி செயற்பெறியளர் கே. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!