Skip to content
Home » திருச்சி அருகே கள் விற்ற நபர் கைது…

திருச்சி அருகே கள் விற்ற நபர் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அடுத்து உப்பாற்று பாலம் அருகே மாணிக்கபுரம் சாலையில் கள்ளத்தனமாக கள் விற்ப்பதாக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகனுக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து 150 லிட்டர் கள் மற்றும் கள்

விற்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள் விற்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜன் கைது செய்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!