Skip to content
Home » திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

  • by Senthil

திருச்சி , லால்குடி அருகே உள்ள ஆங்கரையை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அரசு  பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பஸ் சமயபுரம் கல்லுகுடி சேர்ந்த சுதாகர் என்பவர் மது போதையில் பயணம் செய்துள்ளார். அப்போது டிரைவர் தமிழரசனிடம் தகராறு ஈடுபட்டார். பின்னர் கல் எறிந்து பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்து அரசு பஸ் டிரைவர் தமிழரசன் அடுத்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் சுதாகர் மீது வழக்கு பதிந்து சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!