Skip to content

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநிலத்  தழுவிய பஸ் மறியல்

போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டம் ஓய்வூதியர்கள் மற்றும் நலச்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பேருந்தினை வழிமறித்தும்  ஓய்வு பணியாளர்   சாலையின் நடுவே உருண்டு பிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!