Skip to content

பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிியில் தொட்டியம் பகுதி பார்வதியின் மகள் பிச்சைரத்தினம் அவர்களுடைய மனைவி பிரபா. அவர்களுக்கு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதில் காப்பர் டீ அகற்றாமல் தவறுதலாக ஆப்ரேசன் செய்யபட்டது.

அதற்காக மரு ஆப்ரேசன் செய்து காப்பர் டீ அகற்றி விட வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. மருத்துவ துரை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்யப்பட்டு மறு ஆபரேசன் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட

செயளாலர் அயிலை சிவசூரியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொட்டியம் ஒன்றிய செயளாலர் சதீஸ்குமார்
துணை செயளாலர் ஜான்கெண்ணடி அரங்கூர் மூர்த்தி பார்வதி மற்றும் கமிட்டி உருப்பினர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!