Skip to content
Home » திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்

திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் நாய்கள் கருத்தடை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சியில் 3 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர்,அரியமங்கலம் குப்பை கிடங்கு,கொட்டப்பட்டு ஜேகே நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக

கட்டப்பட்டுள்ளது.  இதில் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர்  மையத்தை இன்று மேயர் அன்பழகன் திறந்து வைத்தார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் , கோட்டத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி,நகரப் பொறியாளர் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரவி செயற்பொறியாளர் குமரேசன், நகர நல அலுவலர்(பொறுப்பு) ஷர்மிலி உள்ளிட்ட  பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!