Skip to content
Home » 283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

திருச்சி, திருவெறும்பூர் வட்டம், குவளக்குடி கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு 283 பயனாளிகளுக்கு ரூ.58.50 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை

வழங்கினார். இந்நிகழ்வில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், வட்டாட்சியர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அழகு கே செந்தில், அரசு துறை உயர் அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!