Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்….

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க வருகை தருகிறார்.இதனையொட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு

மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஆகியோர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனை திருச்சி கலெக்டர் மா.பிரதீப்குமார், திருச்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் விளக்கம்  அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!