Skip to content
Home » சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் வௌ்ளையன் (70). இவர் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாய் சிறுமியை திருச்சி ஜிஎச்-க்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சிறுமியின் தாயார் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார் . இப்புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!