Skip to content

திருச்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்

திருச்சி ஜங்ஷன் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான ஆம்னி பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!