Skip to content

திருச்சி ஏர்போட்டில் ரூ.74.91 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 612 இல் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஆண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.. அப்போது அவரிடம்  ரூ.74,91,190 மதிப்புள்ள1039 கிராம் 24 K தூய்மையான தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேஸ்ட் போன்ற பொருட்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!